அவள் என்னைக்
கடக்கும் போதெல்லாம்
என் இதயத்தைத்
தொட்டுப் பார்த்துக்
கொள்கிறேன்
ஸ்ஸப்பாடா.. என் pocket money தப்பிச்சதுடா!
****
அவள் கண்களைப் பார்த்து
நான் சொல்ல வந்த காதலை
அவள் புன்னகையைப் பார்த்து
புரிந்து கொண்டேன்.
அவள் அல்ரெடி booked என்று.
****
அவள் என்னைத்
திருப்பிப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்
மறுபடியும் அவள்
என்னைப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்
ஏன்னா
ரெண்டு பேருக்குமே பரிட்சைல answer தெரியல.
*******
நிஜக் கவித
பய: நான் அழகா இருக்கேனா?
புள்ள: ம்ஹூம்
பய: என் கூட வாழ விரும்புறியா?
புள்ள: ம்ஹூம்
பய: நான் உன்னை விட்டுட்டு போயிட்டா அழுவியா?
புள்ள: ம்ஹூம்
அவன் ரொம்ப சோகமாகி, மூஞ்சைத் தொங்கப் போட்டுகிட்டு திரும்புனதும், அவன் கையைப் புடிச்சு..
புள்ள: நீ அழகா இல்ல. சும்மா சூப்பரா இருக்க. உன் கூட வாழ விரும்பல. உனக்காகவே வாழ விரும்புறேன். நீ என்னை விட்டுட்டு போனா அழ மாட்டேன்.. செத்துடுவேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
ஹையோ உங்க பன்ச்கூ ரெம்ப சூப்பர்ங்க!
//அவள் என்னைத்
திருப்பிப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்
மறுபடியும் அவள்
என்னைப் பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்
ஏன்னா
ரெண்டு பேருக்குமே பரிட்சைல answer தெரியல//
அதிலும் இந்த பன்ச்கூ ரெம்ப ரெம்ப சூப்பர்.
செம காமெடியா இருந்திச்சு!
முதல் பதிவா? வாழ்த்துக்கள் தொடர்வதற்கு...
//அவள் என்னைக்
கடக்கும் போதெல்லாம்
என் இதயத்தைத்
தொட்டுப் பார்த்துக்
கொள்கிறேன்
ஸ்ஸப்பாடா.. என் pocket money தப்பிச்சதுடா!//
சூப்பர் தலைவா.. :))
நீங்களும் தமிழ்மணம் நிர்வாகியா தலைவா? :)
ஒரே ஒரு பதிவைப் போட்டு தமிழ்மணத்துல எடம் புடிச்சிட்டிங்க. :)
:)
//யாழினி said...
அதிலும் இந்த பன்ச்கூ ரெம்ப ரெம்ப சூப்பர்.
செம காமெடியா இருந்திச்சு!
முதல் பதிவா? வாழ்த்துக்கள் தொடர்வதற்கு...//
மிகவும் நன்றி யாழினி! என் பதிவில் முதலில் பின்னூட்டுபவருக்கு பென்ஸ் கார் தரலாம் என்று முடிவு செய்திருந்தேன். பெங்களூர் பக்கம் வந்தால், வாங்கிக் கொள்ளவும். அல்லது விலாசம் அனுப்புங்கள். professional couriers மூலம் மகிழுந்தை அனுப்பி வைக்கிறேன்.
//$anjaiGandh! said...
// ஸ்ஸப்பாடா.. என் pocket money தப்பிச்சதுடா!//
சூப்பர் தலைவா.. :))//
அடி பலம் போல தல! :-)
//$anjaiGandh! said...
நீங்களும் தமிழ்மணம் நிர்வாகியா தலைவா? :)
ஒரே ஒரு பதிவைப் போட்டு தமிழ்மணத்துல எடம் புடிச்சிட்டிங்க. :)//
தமிழ்மணத்துல எடம் புடிக்கிறது பெருசா என்ன? உங்க இதயத்திலேயே இடம் புடிச்சுட்டேன். (follower அகியிருக்கீங்களே!)
//யூர்கன் க்ருகியர்..... said...
:)//
நன்றி யூர்கன் க்ருகியர் :)
ஹலோ,
கவிதை லோ (Low - மட்டம்)லோ ன்னு இல்லாம, சும்மா நச்சுன்னு இருக்கு,,,அதுக்கு என்னோட இச்...
நதிமூலம்...
/* மயாதி said...
good */
நன்றி மயாதி..
/* Nathimoolam said...
ஹலோ,
கவிதை லோ (Low - மட்டம்)லோ ன்னு இல்லாம, சும்மா நச்சுன்னு இருக்கு,,,அதுக்கு என்னோட இச்...
நதிமூலம்... */
நன்றி நதிமூலம்..
செம்ம கலக்கல் :)
சலாம் சென்ஷி பாய்..
அசத்துங்க பாஸ்...,
:)
ஒரு “போடாங்கூ”
அவள் எழுதிய கவிதை:
அவன் என்னைக்
கடக்கும் போதெல்லாம்
தன் இதயத்தைத்
தொட்டுப் பார்த்துக்
கொள்கிறான்
ஸ்ஸப்பாடா.
என் pocket money
தப்பிச்சதுடா!
என்று நினைத்துக்கொள்கிறான்
நான் விடுவேனா?
கிரெடிட் கார்டு தேய்டான்னுவேன்
பன்ச்கூ எல்லாம் சூப்பரப்பு....
வேணாம் அழுதிடுவன்......
WoWWWWWWWWWWWWWWW...
Super APpuuuuu...
:))))))((((((((
Post a Comment